கணேச பஞ்சரத்னம்
முதாகராத்தமோதகம் ஸதா விமுக்திஸாதகம்
கலாதராவதம்ஸகம் விலாஸிலோகரக்ஷகம்
அநாயகைகநாயகம் விநாசிதேபதைத்யகம்
நதாசுபாசுநாசகம் நமாமி தம் விநயகம்.
मुदाकरात्तमोदकं सदा विमुक्तिसाधकम्।
कलाधरावतंसकं विलासिलोकरक्षकम्॥
अनायकैकनायकं विनाशितेभदैत्यकम्।
नताशुभाशुनाशकं नमामि तं विनायकम्॥
பொருள்: மனம் மகிழ்ந்து, கையில் மோதகம் ஏந்தி, எப்போழுதும் மோக்ஷம் நல்குபவரான விநாயகரை வணங்குகிறேன். அவர் சந்திரப்பிறை அணிந்தவர். அமைதிகொண்டோரைக்காப்பவர். துணையற்றவருக்கு துணையானவர். யானையரக்கனைக் கொன்று வணங்கியவரை குறைதீர்த்துக்காப்பவர்
நதேதராதிபீகரம் நவோதிதார்கபாஸ்வரம்
நமத்ஸுராரிநிர்ஜரம் நதாதிகாபதுத்தரம்
ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்
नतेतरातिभीकरं नवोदितार्कभास्वरम्।
नमत्सुरारिनिर्जरं नताधिकापदुद्धरम्॥
सुरेश्वरं निधीश्वरं गजेश्वरं गणेश्वरम्।
महेश्वरं तमाश्रये परात्परं निरन्तरम्॥
பொருள்: வணங்காதவருக்கு விநாயகர் பயமானவர். உதித்தெழும் சூரியன் போல் விளங்குகின்றார் அவர். தேவரும் அசுரரும் அவரை வணங்க, வணங்கியவரின் தீயதைப் போக்கி, தேவர்களுக்கும், நவநிதிரளுக்கும், கஜாஸுரனுக்கும், கணங் களுக்கும் தலைமை தாங்கி பரம்பொருளாய் நிற்கும் அவரை எக்கணமும் சரணமடைகிறேன்
ஸமஸ்தலோகதங்கரம் நிரஸ்ததைத்யகுஞ்சரம்
தரேதரோதரம் வரம் வரேபவக்த்ரமக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்
समस्तलोकशङ्करं निरस्तदैत्यकुञ्जरम्।
दरेतरोदरं वरं वरेभवक्त्रमक्षरम्॥
कृपाकरं क्षमाकरं मुदाकरं यशस्करम्।
मनस्करं नमस्कृतां नमस्करोमि भास्वरम्॥
பொருள்: கஜாஸுரனை அழித்து அகில உலகுக்கும் க்ஷேமத்தைச் செய்தவர் விநாயகர். அவர் மேலும் பருத்த தொந்தியும், சிறந்த யானைமுகமும் கொண்டவர். கருணை புரிபவர். பொருமையானவர். மகிழ்ச்சி, தோன்ற புகழ்சேர்ப்பவர். வணங்கியவருக்கு நன் மனம் தந்து விளங்கும் அவரை வணங்குகின்றேன்
அகிஞ்சநார்திமார்ஜநம் சிரந்தநோக்த்திபாஜநம்
புராரிபூர்வநந்தநம் ஸுராரிகர்வசர்வணம்
ப்ரபஞ்சநாசபீஷனம் தநஞ்ஜாதிபூஷணம்
கபோலதாநவாரணம் பஜே புராணவாரணம்
अकिञ्चनार्तिमार्जनं चिरन्तनोक्तिभाजनम्।
पुरारिपूर्वनन्दनं सुरारिगर्वचर्वणम्॥
प्रपञ्चनाशभीषणं धनञ्जयादिभूषणम्।
कपोलदानवारणं भजे पुराणवारणम्॥
பொருள்: ஏழைகளின் துன்பத்தைத் துடைத்து உபநிஷதங்கள் போற்ற நிற்பவர்.பரமசிவனின் மூத்தமகனாய் அசுரர்களின் கர்வத்தை அடக்கியவர். மதஜலம் பெருகும் பழம்பெரும் வாரணமுகத்தவனை வணங்குகிறேன்
நிதாந்த காந்ததந்த காந்தி மந்தகாந்தகாத்மஜம்
அசிந்த்யரூபமந்த ஹீநமந்தராயக்ருந்தநம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம்
தமேகதந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம்
नितान्तकान्तदन्तकान्तिमन्तकान्तकात्मजम्।
अचिन्त्यरूपमन्तहीनमन्तरायकृन्तनम्॥
हृदन्तरे निरन्तरं वसन्तमेव योगिनाम्।
तमेकदन्तमेव तं विचिन्तयामि सन्ततम्॥
பொருள்: மிக அழகான தந்தங்களைக் கொண்டவர். யமனை அடக்கிய பரமசிவனின் புதல்வர். எண்ணுதற்கரிய உருவம் கொண்டவர். முடிவில்லாதவர். இடையூறுகளைத் தகர்பவர். யோகிகளின் மனதில் குடிகொண்டவரான அந்த ஏகதந்தரை எப்பொழுதும் தியானம் செய்கிறேன்
மஹாகணேசபஞ்சரந்தமாதரேண யோந்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரந் கணேச்வரம்
அரோகதாமதோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதாயுரஷ்டபூதிமப்யுபைதி ஸோசிராத்
महागणेशपञ्चरत्नमादरेण योऽन्वहम्।
प्रजल्पति प्रभातके हृदि स्मरन् गणेश्वरम्॥
अरोगतामदोषतां सुसाहितीं सुपुत्रताम्।
समाहितायुरष्टभूतिमभ्युपैति सोऽचिरात्॥
பொருள்: கணேசபஞ்சரத்நம் ஸம்பூர்ணம் இந்த கணேச பஞ்சரத்னத்தை எவன் தினமும் காலையில் ஸ்ரீ கணபதியை மனதில் தியானித்துக் கொண்டு பாராயணம் செய்கிறானோ, அவன் நோயின்றி குறை யேதுமின்றி, நல்ல கல்விகளையும் நன்மக்களையும், அஷ்டைச்வர்யமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்
கணேச பஞ்சரத்னம் முற்றிற்று
The Ganesha Pancharatnam (also called Śrī Gaṇeśa Pañcaratnam) is a celebrated Sanskrit hymn traditionally attributed to Adi Shankaracharya. It consists of five main verses (Pancha = five, Ratnam = jewels) followed by a Phala Śruti (verse describing the benefits of reciting the hymn). It is one of the most widely recited hymns in praise of Lord Ganesha and is revered for its poetic beauty, philosophical depth, and devotional spirit.
No comments yet. Be the first to share your thoughts!